தஞ்சாவூர் சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் பணிக்குழு பொாருப்பாளராக முன்னின்று தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதி மற்றும் வல்லம் பேரூராட்சி பகுதிகளில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருனாஸ், சரஸ்வதி, ஆகியோர் வாக்கு சேகாிப்பின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கழக செயலாளர்புதுக்கோட்டை மற்றும் மாநில வீட்டு வசதி துறை தலைவர்பி.கே.வைரமுத்து, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மேலும் புதுக்கோட்டை கழக நிர்வாகிகளுடன் வாக்கு சேகாித்த போது.















