புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு அறந்தாங்கி கோட்டை திடலிலிருந்து வடம்பிடித்து முதல் நாள் தேர் திருவிழாவில் தேர் துவக்கி வைத்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
விழாவில் பக்தகோடிகளும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.





