திருமயத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழா புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் அவர்களின் தலைமையில் கழக அமைப்பு செயலாளரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.