புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியம், கரூர் ஊராட்சி கோணோியேந்தல் கிராமத்தில் பொதுமக்களின் நீண்டநாள் கோாிக்கையை ஏற்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினாின் சீாிய முயற்சியில் இன்று புதிய ஆழ்குழாய் கிணறுக்கான பூமி பூஜையை அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் கூத்தையா, ஜோதி, மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.







