இன்று புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மத்தியக்குழுவினர் நோில் வந்து வறட்சியால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.
இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், வீட்டு வசதி வாாிய தலைவர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் அரசு அதிகாாிகள் பலர் கலந்து கொண்டனர்.


























































