அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட L.N.புரம் சன்னதிவயல் பதியில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் புதிதாக போடப்படும் போரை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் நோில் சென்று பார்வையிடுகிறார். அருகில் நகர கழக செயலாளர் சிவசண்முகம், நகராட்சி ஊழியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் சுப்பையா, இராமநாதன்ம, மணிவாசகம் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.






