Friday, 19 May 2017

மழை வேண்டி வருண ஜெபம் மற்றும் யாகம்

     17.05.2017 அன்று காலை 8.00 மணியளவில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மழை வேண்டி வருண ஜெபம் யாகம் அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோவிலில் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களை தலைமையேற்று துவக்கி வைத்தார்.

   மேலும் விழாவில் அநற்தாங்கி அறநிலையத்துறை கணக்கர் கண்ணன், நகர கழக செயலாளர் க.சிவசண்முகம், வட்ட கழக செயலாளர்கள். பெ.மெய்யப்பன் ஆவணத்தாங்கோட்டை முன்னாள் ஊராட்சிமன்ற துணை தலைவர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.