Wednesday, 27 November 2019
Sunday, 17 November 2019
உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு
குளத்தூர் நாயக்கர்பட்டி மற்றும் நடுபட்டி க்கு உட்பட்ட 4வார்டு ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு விருப்பமனு திருமதி #மீனா_செல்வராஜ் அவர்கள் அளித்தார் உடன் கந்தர்வகோட்டை ..ஒன்றிய கழக செயலாளர் திரு.ஆர் ரெங்கராஜ் அ.சக்திவேல், சிவ.மகாதேவன் சோம.நாகராஜன், பி.ஆர் செந்தில்குமார், பிரவின். மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர் மனுவை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர்
திரு நார்த்தாமலை ஆறுமுகம் Ex.மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க தலைவர்
திரு செல்லத்துரை, மாவட்ட கழக செயலாளர் பீகே.வைரமுத்து, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ. இரத்தினசபாபதி, Ex அமைச்சர் திரு என் சுப்பிரமணியன் ஆகியோர் விருப்ப மனுவை பெற்று கொண்டார்
Monday, 4 November 2019
ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் சேவை
ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திருச்சி பன்னாட்டு விமான நிலைய சேவை பிரிவால் வழங்கவுள்ள புதிய அவசர சிகிச்சை ஊர்தி (Ambulance) சேவையினை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் திரு சி.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று (04.11.2019) மதியம் 1.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் துவக்கி வைத்தார்.
விழாவில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வாி, கந்தர்வகோட்டை எம்.எல.ஏ ஆறுமுகம், மற்றும் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Thursday, 24 January 2019
களபக்காடு வடமாடு மஞ்சுவிரட்டு விழா
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களபக்கட்டில் 14ஆம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது நிகழ்ச்சியை கழக அமைப்பு செயலாளரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முன்னதாக ஆலமரத்து முனீஸ்வரர் ஆலயத்தில் பூஜைகள் செய்விட்டு கோவிலிருந்து வடத்தினை கொண்டு வந்து கோவில் காரைள அவிழ்த்துவிடப்பட்டது. நிகழ்ச்சியில் வெற்றி பெறும் காளைகளுக்கு அதன் உாிமைளாருக்கும், மாடபிடி வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஒரு பிரசர் குக்கர் வழங்கப்பட்டது.
Saturday, 19 January 2019
டாக்டர் புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆர் அவர்களின் 102வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக டாக்டர் புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆர் அவர்களின் 102வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் கஜா புயலால் பாதித்த மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலங்குடி வட்டங்கச்சோி திடலில் நடைபெற்றது. நிகழ்சியில் கழக அமைப்பு செயலாளரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
வடக்கு மாவட்ட கழக செயலாளர் குழ.சண்முநாதன் நிகழ்சிக்கு தலைமை தாங்கினார். முன்னிலை ஆலங்குடி பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், திருவரங்குளம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நேசராசு, அறந்தாங்கி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜ்குமார், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப கழக செயலாளர் நாடிமுத்து மற்றும் தலைமை கழக பேச்சாளர் பழனிகுமணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட பொருப்பாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், நகர கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Friday, 18 January 2019
Subscribe to:
Posts (Atom)


































