Monday, 4 June 2018

அறந்தாங்கியில் தலைப்பாகட்டு பிாியாணி கடை திறப்பு விழா

            புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் வாகை மர பேருந்து நிறுத்தம் அருகில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிாியாணி கடையை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்திசபாபதி அவர்கள் திறந்து வைத்த போது.





கட்டுமாவடி ஸ்ரீ ராமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

   புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி கட்டுமாவடி கிராமத்தில் மீனவப் பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் 04.06.2018 அன்று நடைபெற இருந்த நிலையில் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினாிடம் கோாிக்கை வைத்தனர். இவர்களின் கோாிக்கையை ஏற்று மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களும், மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவரும், புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளருமான பரணி இ.ஏ.கார்த்திகேயன் அவர்களும் சேர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை அனுகி பக்தர்கள் தீர்த்தம் ஆடுவதற்கு கடற்கரைக்குச் செல்லும் பாதை மிகவும் மோசமாக இருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு உடனடியாக போட்டு தருமாறு கோாிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சித் தலைவரும் கோாிக்கையை ஏற்று உடனடியாக சாலை புதுபிக்கப்பட்டு கும்பாபிஷேக நாளில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டபோது