Saturday, 3 December 2016
அம்மா திட்ட முகாம்
அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு டிசம்பர் 2ம் தேதி அறந்தாங்கி TNS தேவர் மண்டபத்தில் சுமார் 228 பயனாளிகளுக்கு ரூ.3285500 (ரூபாய் முப்பத்திரெண்டு இலட்சத்து எண்பத்தைந்தாயிரத்து ஐநூறு ருபாய்) உதவித்தொகையை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக அவைத்தலைவருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களால் வழங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)


