Saturday, 24 February 2018

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 70வது பிறந்தநாள் விழா

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கியில் மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி அதன் பின் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்துவிட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகிலுள்ள தேவி கருமாாியம்மன் ஆலயத்திலும் சிறப்பு அபிஷேகம் செய்துவிட்டு கோவில் முன்பு சுமார் 5000 நபர்களுக்கு அன்னதான விழாவினை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் இ.ஏ.கார்த்திகேயன், இ.ஏ.பொியகருப்பன், ஆகியோரது தலைமையிலும், நகர கழக செயலாளர் க.சிவசண்முகம் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
             நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் செல்வராஜ், ராஜ்குமார், ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் செல்லக்கன்னு, மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற துணை செயலாளர் மணிவாசகம், மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகர கழக, நிர்வாகிகளும், பொதுமக்களும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.














































Saturday, 3 February 2018

அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

   புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு  பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி  சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினார்.
            அருகில் அறந்தாங்கி நகர கழக செயலாளர் க.சிவசண்முகம், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செலல்வராஜ், அறந்தாங்கி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற துணைச் செயலாளர் மணிவாசகம், பிள்ளைவயல் பஞ்சநாதன், வேம்பங்குடி சேகரன், நகர அவைத்தலைவர், வட்ட கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.







Friday, 2 February 2018

அறந்தாங்கி நகராட்சியில் தெருவிளக்குகள் LED விளக்குகளாக மாற்றம்

 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகராட்சியிலுள்ள அனைத்து வார்டுகளிலும் உள்ள தெருவிளக்குகளை LED விளக்குகளாக மாற்றம் செய்வதற்காக மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார்கள். 
            நிகழ்சியில் நகராட்சி அலுவலர்கள், அறந்தாங்கி நகர கழக செயலாளர் க.சிவசண்முகம், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், நகர துணை செயலாளர் கனி, சேக் பஷீர், நகர அவைத்தலைவர், மீராமைதீன் நகர பொருளாளர், சாமிநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் மணிவாசகம், வட்ட கழக செயலலாளர் பழனிவேல்ராஜன், வேதபாபு, காந்தி, கருப்பையா, தனபால், வாசு, கணேசன், செந்தில் வீரகொண்டார், இடையார் ரவிச்சந்திரன், சுப்பிரமணியபுரம் இளையராஜா, கொடிவயல் அடைக்கலம், சுப்பிரமணியன், பகுதி பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.












அறந்தாங்கி நகராட்சியில் சாலை பணிகள் துவக்க விழா

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகராட்சியில் தமிழ அரசின் மூலம் ரூ.3 கோடி நிதி பெற்று அறந்தாங்கி நகராட்சியிலுள்ள சாலைகளை மேம்படுத்தும் வகையில் முதல் கட்டமாக அறந்தாங்கி கம்மங்காடு சாலை மற்றும் ஜெ.ஜெ.நகர் மணிவிளான் 5வது தெரு ஆகிய பகுதிகளில் பூமி பூஜை செய்து சாலை பணிகளை புதுக்கோட்டை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார். 
             நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள், அறந்தாங்கி நகர கழக செயலாளர் க.சிவசண்முகம், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செலாளர் செல்வராஜ்,  நகர துணை செயலாளர் கனி, சேக் பஷீர், நகர அவைத்தலைவர், மீராமைதீன் நகர பொருளார், சாமிநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செலாளர் மணிவாசகம், வட்ட கழக செலாளர் பழனிவேல்ராஜன், வேதபாபு, காந்தி, கருப்பையா, தனபால், வாசு, கணேசன், செந்தில் விரகொண்டார், இடையார் ரவிச்சந்திரன், சுப்பிரமணியபுரம் இளையராஜா, கொடிவயல் அடைக்கலம், சுப்பிரமணியன், பகுதி பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.