Tuesday, 25 February 2020

ஆலங்குடியில் அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

      புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி காந்தி பூங்கா (சந்தைப் பேட்டை) பகுதியில் திருவரங்குளம் மேற்கு மற்றும் நகர கழகத்தின் சார்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா மற்றும் காவோி - குண்டாறு- வைகை இணைப்பு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றிய போது.
       விழாவில் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன், தமிழ்மணி, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் வி.சி.ராமையா, மணமோகன், குழ.சண்முகநாதன், கண்ணம்மாள் சின்னப்பா, மலர், பழனி, நகர கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.













திருப்புனவாசல் அரசு பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

        அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியம் திருப்புனவாசல் ஸ்ரீ இராமகிருஷ்ணா விவேகாகனந்தா மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றிய போது.
        நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிாியர், திருப்புனவாசல் இளையராஜா, ஒன்றிய கவுன்சிலர் பாணடி, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், ஆயிக்குடி சற்குணம், தங்கராசு, நேரு, முருகன், விஜயகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா, ஊராட்சி மன்ற தலைவர் மலர் நல்லதம்பி, ஊராட்சிமன்ற துணைத் தலைவர் நந்தகோபால், ரெத்தினம் மற்றும் கழக நிர்வாகள் பலர் கலந்து கொண்டனர்.




















பெருமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டி வழகும் விழா

     அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி ஒன்றியம், பெருமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.