Wednesday, 20 May 2020

அாிமளம் ஒன்றிய பகுதிகளில் குடிமராமத்து துவக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட, அாிமளம் ஒன்றியம், 

1. குருங்களுர் ஊராட்சி ஏனங்கம் பொிய கண்மாய் மற்றும் காட்டு கண்மாய் ரூ.40 இலட்சம், 

2. மதகம் ஊராட்சி மதகம் பொிய ஏாி ரூ.40 இலட்சம், 

3. மதகம் ஊராட்சி  தானிக்காடு, பிள்ளையடி மற்றும் கருத்தங்குடி கண்மாய் ரூ.52 இலட்சம், 

4. ஏம்பல் ஊராட்சி ஏம்பல் சாத்தக் கண்மாய் ரூ.51 இலட்சம். 

5. இச்சிக்கோட்டை பொிய கண்மாய் ரூ. 51 இலட்சம்

     ஆகிய கண்மாய்களுக்கு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பின் படி 2020-21-ம் ஆண்டிற்கான குடிமராமத்துப் பணிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார். உடன் பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஆயக்கட்டுதார்கள், விவசாயிகள் கிராம பொதுமக்கள், மற்றும் கழக நிர்வாககிகள் பலர் கலந்து கொண்டனர்.























வாட்டாத்தூாில் குடிமராமத்துப் பணி துவக்கி வைத்தல்

       புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் வாட்டாத்தூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள வாட்டாத்தூர் ஏாியை புரனமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2020-21 குடிமராமத்து திட்டத்தில் ரூ.72 இலட்சம் நிதி ஒதுக்கியது அப்பணி துவக்கத்திற்கான பூமி பூஜையை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தொடங்கி வைத்த பொழுது. உடன் பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனர்.