Friday, 31 March 2017

மாண்புமிகு கழக துணைப் பொது செயலாளர் TTV தினகரன்

      மாண்புமிகு TTV தினகரன் அவர்கள் டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் கொருக்குப்பேட்டை பகுதியில் அம்பேத்கார் நகர் 3வது தெரு, அனந்தநாயகி நகர் 1 மற்றும் 2ம் தெருவில் வாக்கு கேட்டு வொக்காளர்களை நோில் சந்தித்த போது.







Wednesday, 29 March 2017

டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் கூட்டம்

     டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் தேர்தல் பணிக்குழு பொருப்பாளர் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு பொாருப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Tuesday, 28 March 2017

ஆர்.கே.நகர் கொருக்குபேட்டை பகுதியில் வாக்கு சேகாிப்பு

     டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் கொருக்குபேட்டை பகுதியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வாக்கு சேகாித்தார். உடன் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பணிக்குழு பொருப்பாளர் பொதுமக்களைின் வீடுகளுக்கு சென்று வாக்கு சேகாித்தனர்.











Saturday, 25 March 2017

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தேர்தல் அலுவலகம் திறப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேர்தல் அலுவலகம்  திறப்பு விழா








Sunday, 12 March 2017

ரெத்தினக்கோட்டையில் கபாடி போட்டி துவக்க விழா

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, ரெத்தினக்கோட்டையில் கபாடி போட்டியை மாவட்ட கழக அவைத் தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், செல்லக்கன்னு மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






Friday, 10 March 2017

மாண்புமிகு அம்மா அவர்கள் இறப்பை கேட்டு இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி

      மாண்புமிகு அம்மா அவர்களின் இறந்த செய்தியை கேட்டு தமிழகத்தில் பல இடங்களில் மனம் தாங்காமல் அதிர்ச்சியில் இறந்தார்கள். அவர்களுக்கு மாண்புமிகு அஇஅதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள் பொற்கரங்களால் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை சென்னை அஇஅதிமுக தலைமை கழக அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இதில் அறந்தாங்கி மற்றும் அாிமளம் ஒன்றியத்தைச் சார்ந்த 3 நபர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பாிந்துரை செய்து நிதி பெற்றுக் கொடுத்துள்ளேன்.

Thursday, 9 March 2017

கண்டிச்சங்காட்டில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா

   புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் கண்டிச்சங்காட்டில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா இன்று மாவட்ட கழக அவைத்தலைவரும், அறநந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்தார்கள். உடன் ஒன்றிய கழக செயலாளர் பொியசாமி, மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
















Monday, 6 March 2017

செலக்சன் பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா

     மார்ச் 6 ம் தேதி அறந்தாங்கி செலக்சன் நர்சாி மற்றும் பிரைமாி பள்ளியின் புதிய கட்டிட திறப்பு வழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பாிசுகளை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார்கள்.