புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற Basket Ball விளையாட்டு போட்டியினை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்து வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பாிசுக்கோப்பையினை வழங்கினார்
Tuesday, 2 February 2021
ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக பயணிகள் நிழற்குடை திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் 2018-19 சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.16 இலட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை மற்றும் பேவர் பிளாக் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கியில் போலியோ டிசாட்டு மருந்து முகாமை எல்.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி எல்.எண்.புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமினை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்த போது.




































