இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அறந்தாங்கி நகராட்சியிலுள்ள அண்ணா சிலைக்கு எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் மாலை அணிவித்தார்கள். உடன் நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், ஒன்றிய கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், கழக உறுப்பினாகள் பலர் கலந்து கொண்டனா்.
Friday, 3 February 2017
கோ. பாலசுப்பிரமணியன் (எ) சுப்பையா இல்ல திருமண விழா
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த மன்னகுடி கிளை கழக அம்மா பேரவை செயலாளர் இல்ல திருமண விழாவை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி, மாவட்ட கழக செயலாளர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் அறந்தாங்கி ரவி திருமண மண்டபம் (கட்டுமாவடி சாலை) இனிதே நடந்து முடிந்தது.
மணமகன் B.ஆனந்த்
மணமகள் K.சத்தியா
Subscribe to:
Posts (Atom)














