புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம்-பெருங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்கள்.
விழாவில் போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ மாணிகளுக்கும், கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் பாிசு வழங்கினார்.












