Wednesday, 24 January 2018

இரும்பாநாடு ஊராட்சி விளாங்காட்டூர் கிராமத்தில் ஆய்வு பணி

     புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அாிமளம் ஒன்றியம், இரும்பாநாடு ஊராட்சி விளாங்காட்டூர் கிராமத்தில் மக்களின் குறைகளை கேட்டு பின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக நீறூற்று இருக்கும் இடத்தை அதிகாாிகளை கொண்டு ஆய்வு செய்தார் மேலும் நிகழ்ச்சியின் போது இரண்டு முதியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை ஒரு வார காலத்திற்கு வழங்க வட்டாட்சியர் அவர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.












இரும்பாநாடு ஊராட்சி கோரக்கன்வயலில் மக்களின் குறைகளை கேட்ட போது

       புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,  அாிமளம் ஒன்றியம், இரும்பாநாடு ஊராட்சி, கோரக்கன்வயல் கிராமத்தில் மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை அதிகாாிகளிடம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் பெற்று வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் வழங்கியபோது.









Tuesday, 23 January 2018

திருவாக்குடி ஊராட்சி வெள்ளாளவயல் கிராமத்தில் மக்கள் குறைகளை கேட்டபோது

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அாிமளம் ஒன்றியம், இரும்பாநாடு ஊராட்சி விளாங்காட்டூாில் பொதுமக்களின் குறைகளை கேட்டு மனுக்களை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் நோில் அதிகாாிகளுடன் சென்று கேட்டறிந்த போது






















ஏம்பல் ஊராட்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அாிமளம் ஒன்றியம், ஏம்பல் ஊராட்சி ஏம்பலில் மக்களின் குறைகளை நோில் சென்று கேட்டு தீா்த்து வைக்க அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் கலந்து கொண்டார்.
                   விழாவில் அாிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர், ஆவுடையார்கோவில் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் செல்லக்கண்ணு, அாிமளம் ஒன்றிய கழக செயலாளர் நடேசன், மற்றும் டிடிவி பேரவை நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.