Monday, 27 February 2017

நாகுடியில் அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

       புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, நாகுடியில் மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்களின் 69 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாகுடியில் நடைபெற்றது இதில் 500க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளுக்கு விலையில்லா வே்ட்டி சேலைகளை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கி சிரப்புரையாற்றினார்.
        விழாவினை ஒன்றிய கழக செயலாளர் பொிழயசாமி ஏற்பாடு செய்தார். மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






மணமேல்குடி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மிதிவண்டி வழங்கும் வழா

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளான  பெருமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் - 30, கட்டுமாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் - 120, மணமேல்குடி அரசு  ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் - 230, மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 296, அம்மாப்பட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் - 79, விச்சூர் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் - 164, கோட்டைப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் - 38, அம்பலவாணனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் - 39 என மொத்தம் - 957 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார்.



















































Saturday, 25 February 2017

ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதிகளில் மிதிவண்டி வழங்கும் விழா

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட ஆவுடையார்கோவில், கரூர் மற்றும் ஏம்பல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார்.
          அருகில் பள்ளி தலைமை ஆசிாியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிாியர் கழக தலைவர்கள், ஒன்றிய கழக செயலாளர், தொகுதி கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.