Wednesday, 30 November 2016

கடல் உள்வாங்கியை பார்வையிட்டபோது

      இன்று கடல் உள்வாங்கி விட்டதென்று ஊர் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்ததும் உடனே நோில் சென்று பாாவையிட்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்று அவர்களுக்கு மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் பார்வையிட்டபோது.









கடல் நீர் உள்வாாங்கி படகுகள் தரையில் தொிந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு தகவல் தொிவித்தனர். R.புதுப்பட்டினம், கோடியாக்கரை, மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடோலர பகுதியில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் தெரித்த போது எடுத்த படம்

Monday, 28 November 2016

தமிழக முதல்வர் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு யாகம்

      தமிழக முதல்வர் அம்மா அவர்கள்  பூரண நலம் பெற வேண்டி புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் திருவேங்கைவாசல் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளரும் மாநில வீட்டு வசதிதுறை தலைவருமான பி.கே.வைரமுத்து மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் எம்.எல்.ஏக்கள், மாவட்ட கழக பிரதிநிதிகள் மற்றும் கழக பொருப்பாளர்கள், பக்கதர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும்  பிரசாதங்கள் வழங்கப்பட்டது.










தஞ்சை இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடியது

     தஞ்சை இடைத்தேர்தல் வெற்றியை அறந்தாங்கி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா சிலை, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அனுபவித்து, பட்டாசு வெடித்து கொண்டாடி இனிப்பு வழங்கிய போது 








தஞ்சை இடைத்தேர்தல் வாக்கு சேகாிப்பு

தஞ்சாவூர் இடைத்தேர்தலில் வாக்கு வீடு தோறும் மற்றும் பைக் ஊர்வலமாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், வீட்டு வசதி வாாிய தலைவர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வாக்கு சேகாிப்பின் போது..



Sunday, 27 November 2016

அறந்தாங்கி நகராட்சி வளர்ச்சி பணி பார்வையிட்ட போது

       புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி என்.ஜி.ஓ காலணியில் மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை பார்த்து 2 ஆண்டிற்கும் மேலாக செயல்படாமல் இருந்த போரை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு. மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது உடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்மதினசபாபதி மற்றும் நகராட்சி ஆணையர், நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்


தமிழக முதல்வர் பூரண நலம் பெற வேண்டி

புதுக்கோட்டை புவனேஸ்வாி அம்மன் ஆலத்தில் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பூரண நலம் பெற வேண்டி புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் நடந்த மகா   யாகத்தில் கலந்து கொண்ட போது

தஞ்சை இடைத்தேர்தல்

தஞ்சாவூர் சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் பணிக்குழு பொாருப்பாளராக முன்னின்று தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதி மற்றும் வல்லம் பேரூராட்சி பகுதிகளில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருனாஸ், சரஸ்வதி, ஆகியோர் வாக்கு சேகாிப்பின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கழக செயலாளர்புதுக்கோட்டை மற்றும் மாநில வீட்டு வசதி துறை தலைவர்பி.கே.வைரமுத்து, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மேலும் புதுக்கோட்டை கழக நிர்வாகிகளுடன் வாக்கு சேகாித்த போது.
















Sunday, 20 November 2016

49வது தேசிய நூலக வார விழா

      20.11.2016 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற 49வது தேசிய நுலக வார விழாவில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு நூரக விருது பெற்றவருக்கு சான்றிதழ் வழங்கிய போது














நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி மற்றும் மாவட்ட மைய நூலகர், கிளை நூலகர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Thursday, 17 November 2016

ஏகபெருமாளுாில் ஊராட்சிமன்ற கட்டிடம் திறப்பு விழா

    17.10.2016 அன்று அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட ஏகப்பெருமாளுாில் ஊராட்சி மன்ற கட்டிடத்திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்தார். விழாவில் வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.