புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவரங்குளத்தில் உள்ள சிவன் கோவிலில் இந்து சமய அறநிிலையத்துறையின் கிழ் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கழக செயலாளர், மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர், மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனா்.



