மாண்புமிகு அம்மா அவர்களின் இறந்த செய்தியை கேட்டு தமிழகத்தில் பல இடங்களில் மனம் தாங்காமல் அதிர்ச்சியில் இறந்தார்கள். அவர்களுக்கு மாண்புமிகு அஇஅதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள் பொற்கரங்களால் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை சென்னை அஇஅதிமுக தலைமை கழக அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இதில் அறந்தாங்கி மற்றும் அாிமளம் ஒன்றியத்தைச் சார்ந்த 3 நபர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பாிந்துரை செய்து நிதி பெற்றுக் கொடுத்துள்ளேன்.
