Monday, 22 May 2017

15 ஆண்டுகளாக தெருவிளக்கு இல்லாத பகுதிக்கு தெருவிளக்கு துவக்கி வைப்பு

     அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட களபக்காடு பகுதியில் சுமார் 15 ஆண்டுகளாக தெருவிளக்கு இல்லாமல் மக்கள் பொிதும் அவதிப்பட்டார்கள். அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக அவைத்தலைவருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் முதல் கட்டமாக 5 விளக்குகள் புதிதாக மின் கம்பங்கள் அமைத்து தெருவிளக்கு அமைக்கப்படது. அதுபோல் மற்ற பகுதிகளில் விரைவாக பணிகள் நடைபெற்று வருகிறது.