Thursday, 19 July 2018

வைாிவயல் கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு துவக்கி வைத்தல்

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள ரெத்தினக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வைாிவயல் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோாிக்கையாக குடிநீர் வசதி அமைக்க புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து தர வேண்டுமென்று சட்டமன்ற உறுப்பினாிடம் கோாிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோாிக்கையை ஏற்று மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தனது தொகுதி வளாச்சி மேம்பாட்டு நிதியில் மூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மின் மோட்டார் மூலம் இயக்கி வைக்கப்பட்டது. 
            நிகழ்ச்சியில் அறந்தாங்கி நகர கழக செயலாளர் சிவசண்முகம், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், பிள்ளைவயல் பஞ்சநாதன், காவல்துறை ஓய்வு கருப்பையா, மணிவசகம், சித்திரைவேலு, காரக்கோட்டை சேது, ஏகணிவயல் முருகையன் மற்றும் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.