புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் பொங்கல் பாிசு பை மாண்புமிகு மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் கணேஷ், ஒன்றிய கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.