தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பூரண நலம் பெற வேண்டி புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் திருவேங்கைவாசல் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளரும் மாநில வீட்டு வசதிதுறை தலைவருமான பி.கே.வைரமுத்து மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் எம்.எல்.ஏக்கள், மாவட்ட கழக பிரதிநிதிகள் மற்றும் கழக பொருப்பாளர்கள், பக்கதர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.









No comments:
Post a Comment