இன்று காலை 10.45 மணியளவில் அறந்தாங்கி நகராட்சி, ஆவுடையார்கோவில், மற்றும் புதுக்கோட்டையிலுள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுக்கோட்டை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் மாலை அணிவித்தார்.
உடன் நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், அறந்தாங்கி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், மகளிரணியினர், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு அறநந்தாங்கி பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.






No comments:
Post a Comment