புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளர், புதுக்கோட்டை மாவட்ட கழக அவைத்தலைவர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி. கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்த்துறை அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தில் வறட்சிக்கு நிதி ஒதுக்குவது சம்மந்தமாக ஆலோசனை நடத்தி விரைவில் குறைகள் நிவர்த்தி செய்யப்படம் என்றார்கள்.





No comments:
Post a Comment