புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியம், விளானூர் ஊராட்சி வங்கநகரத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு பூமி பூஜை புதுக்கோட்டை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
No comments:
Post a Comment