புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறந்தாங்கி வாகை மரம் அருகில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கழக கொடியினை ஏற்றி வைத்தார். உடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment