Friday, 21 February 2020

ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

           அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அாிமளம் ஒன்றியம் ஏம்பல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 54 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை இன்று சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார்..
            நிகழ்ச்சியில் அாிமளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், குமரவேல் (வட்டார ஊராட்சி), ஆயிஷாராணி (கிராம ஊராட்சி), ஒன்றிய பெருந்தலைவர், ஏம்பல் ஊராட்சிமன்ற தலைவர் கனிமொழி முருகானந்தம், பள்ளி தலைமை ஆசிாியர், குமாரராஜா, குணா, சுப்பையா, இளையராஜா, மாாிமுத்து மறறும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.







No comments:

Post a Comment