புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி ஒன்றியம், மஞ்சக்குடி கிராம மக்களின் நீண்டநாள் கோாிக்கையான பயணிகள் நிழற்குடை கேட்டு சட்டமன்ற உறுப்பினரை அனுகினர். உடனடியாக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2018-19-லிருந்து ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்காளல் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நிகழச்சியில் கழக நிர்வாகிகளும் கிராமபொதுமக்களும் கலந்து கொண்டனர்.







No comments:
Post a Comment