Thursday, 24 December 2020

அறந்தையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் மறைந்த முன்னாள் முதல்வர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 33 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அறந்தாங்கி நகர கழகம், அறந்தாங்கி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக அறந்தாங்கி நகரில் அண்ணா சிலையிலிருந்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சிலை வரை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் மௌன ஊாவலம் சென்று பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்கப்பட்டது.

























No comments:

Post a Comment