20.11.2016 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற 49வது தேசிய நுலக வார விழாவில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு நூரக விருது பெற்றவருக்கு சான்றிதழ் வழங்கிய போது
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி மற்றும் மாவட்ட மைய நூலகர், கிளை நூலகர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


No comments:
Post a Comment