Thursday, 17 November 2016

ஏகபெருமாளுாில் ஊராட்சிமன்ற கட்டிடம் திறப்பு விழா

    17.10.2016 அன்று அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட ஏகப்பெருமாளுாில் ஊராட்சி மன்ற கட்டிடத்திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்தார். விழாவில் வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.







1 comment: