Tuesday, 20 December 2016

அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூாியில் மடிக்கணிணி வழங்கும் விழா

        20.12.2016 அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூாியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் 251 மாணவ, தமிழ அரசின்மா மாண்ணபுமிகு புரட்விசித்கதலைவி அம்மா அவர்களின் முத்தான திட்டமான மடிக்கணிணிகளை வழங்கினார். 
                       விழாவில் கல்லூாி தாளாளர், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பொியசாமி, நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், வார்டு செயலாளர்கள் செல்வம், முருகேசன், பள்ளத்திவயல் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், மணிவாசகம், அய்யப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.










No comments:

Post a Comment