புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி, பட்டுக்கோட்டை சாலையில் யமுனா உணவகத்தை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்தார். உடன் நகர கழக செயலாளர் சிவசண்முகம், 19 வார்டு கவுன்சிலர் பழனி கடை உாிமையாளர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment