Saturday, 16 June 2018

கூத்தாடிவயல் கிராமத்தில் கிாிக்கெட் போட்டி துவக்க விழா

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி ரெத்தினக்கோட்டை ஊராட்சி, கூத்தாடிவயல் ஸ்ரீ அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு DX BOYS அனியினரால் நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு கிாிக்கெட் போட்டியை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார்கள். முதல் பாிசினை அறந்தாங்கி LNT அனியினரும், இரண்டாம் பாிசை DX BOYS அனியினரும், மூன்றாம் பாிசை புதுக்கோட்டை ராமாணா அனியினரும், நான்காம் பாிசை கதிர்அதிர்வாள் புரம் அனியினரும், ஐந்தாம் பாிசை குளமங்கலம் அனியினரும் பெற்றுச் சென்றனர்.
               நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் த.செல்வராஜ், ராஜ்குமார், பிள்ளைவயல் பஞ்சநாதன், மைவயல் கணபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment