புதுக்கோட்டை மாவட்டம், ஆவடையார்கோவில் ஒன்றியம், மீமிசல் மற்றும் சத்திரம்பட்டினம் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோாிக்கையான மீமிசல் பேருந்து நிலையம் அமைக்கவும், ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் கோாி இருந்தார்கள் இவர்களின் கோாிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களும் நோில் சென்று ஆய்வு செய்தனர். பின் பொன்பேத்தி கிராமத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்க இடத்தினை ஆய்வு செய்தனர்.



No comments:
Post a Comment