புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 31வது நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியிலுள்ள புரட்சித்தலைவர், பொன்மனசெம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுக்கோட்டை மாவட்ட மற்றும் அறந்தாங்கி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக கழக அமைப்புச் செயலாளரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினார்.
எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து கழக தொண்டர்களுடன் மௌன ஊர்வலம் சென்று மாலை அனுவிக்கப்பட்டது. உடன் நகர கழக செயலாளர் க.சிவசண்முகம், ஒன்றிய கழக செயலாளர்கள் சி.செல்லக்கன்னு, த.செல்வராஜ், க.ராஜ்குமார், அலிஅக்பர், மற்றும் மாநில வழக்குரைஞர் அணி துணை செயலாளர் கார்த்திக் சேவுகப்பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் மணிவாசகம், நகர அவைத்தலைவர் முத்துக்கருப்பன், பிள்ளைவயல் பஞ்சநாதன், பாலாஜி, வட்ட கழக செயலாளர்கள், தனபால், அணி செயலாளர்கள், மகளிரணி செயலாளர்கள், கொடிவயல் சி.அடைக்கலம், திருவப்பாடி சற்குணம், ஏகணிவயல் முருகையன், நாகுடி சித்தசேனன், தட்டான்வயல் பழனியப்பன், திருவப்பாடி பழனிவேல், சாமிநாதன், மாவட்ட பிரதிநிதி எருக்கலக்கோட்டை பன்னீர்செல்வம், வேனுகோபால், மதன், சந்தமனை சரவணன், விஜயபுரம் ஆனந்த், ராமநாதன், கருப்பையா போலிஸ் ஓய்வு, குமார் போலிஸ் ஓய்வு, சுரேஷ், சுமதி, பூமணி, கருப்பையா மற்றம் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.











No comments:
Post a Comment