அறந்தாங்கி நகாிலுள்ள மயில் மெட்ரிக் பள்ளியின் 24 வது ஆண்டு விழாவினை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணிவகளுக்கு பாிசுகளை வழங்கி சிறப்புறையாற்றினார்.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட கழக செயலாளர் வைரமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜநாயகம், பள்ளியின் முதல்வர் தவசீலன், பள்ளியின் தாளளர் சத்தியசீலன் ஆசிாியர்கள், பெற்றோர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





No comments:
Post a Comment