புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு அறந்தாங்கி வ.உ.சி. திடலில் அமைக்கப்பட்ட அரங்கத்தில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி ஆகியோர் வழங்கி சிறப்புரையாற்றினார்கள். விழாவில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





No comments:
Post a Comment