Saturday, 25 February 2017

அறந்தாங்கி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மதிவண்டி வழங்கும் விழா

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி, அத்தாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 176 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகளை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார். உடன் ஒன்றிய கழக செயலாளர் பொியசாமி, தலைமை ஆசிாியர், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனா்.
        அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணயபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 206 மாணவர்களுக்கும், சுப்பிரமணியபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 293 மாணவிகளுக்கும் இதே போல் நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 180 மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
















No comments:

Post a Comment