சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 202 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணிகளை வழங்கி மாணவிகளுக்கு மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் சிரப்புரையாற்றினார்.
விழாவில் பள்ளி தலைமை ஆசிாியை, பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர், கழக நிர்வாகிகள் பலர் கொண்டனர்.













No comments:
Post a Comment