புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட அத்தாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 197 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணிகளை மாவட்ட கழக அவைத் தலைவரும், அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
விழாவில் அறந்தாங்கி நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் மணிவாசகம், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர், பள்ளி தலைமை ஆசிாியர், ஆசிாியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

















No comments:
Post a Comment