Tuesday, 14 November 2017

சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணிணி வழங்கும் விழா

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்டம், சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 176 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்ககணிணிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையேற்று வழங்கினார். விழாவில் அறந்தாங்கி நகர கூட்டுறவு சங்கத் தலைவரும் அறந்தாங்கி நகர கழக செயலாளர் சிவ. சண்முகம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளரும், அறந்தாங்கி கூட்டுறவு நிலவள வங்கி துணைத் தலைவருமாகிய மணிவாசகம், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர், இளையராஜா, அடைக்கலம், முருகையன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.














No comments:

Post a Comment