புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 239 மாணவிகளுக்கு தமிழ அரசின் விலையில்லா மடிக்கணிணிகளை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கி மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றினார். விழாவில் அறந்தாங்கி பெருநகர கழக செயலாளர் சிவ. சண்முகம், ஒன்றிய கழக செயலாளர் அலி அக்பர், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர், பள்ளி தலைமை ஆசிாியை, உதவி தலைமை ஆசிாியை, இன்சார், காரக்கோட்டை சேது, பிரபு, வர்த்தக சங்க தலைவர் ஜெயராமன் மற்றும் பல்வேறு சங்கங்களைச் சார்ந்தவர்களும், பெற்றோர்களும், மாணவிகளும் மற்றம் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்









No comments:
Post a Comment